நியாயாதிபதிகள் 9 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

ஏபேதின் குமாரன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான்; அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழும்பி வந்தான்.

நியாயாதிபதிகள் (Judges) 9:35 - Tamil bible image quotes