நியாயாதிபதிகள் 9 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழிநடந்துபோகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.

நியாயாதிபதிகள் (Judges) 9:25 - Tamil bible image quotes