நியாயாதிபதிகள் 8 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

நியாயாதிபதிகள் (Judges) 8:5 - Tamil bible image quotes