நியாயாதிபதிகள் 8 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 8:33 - Tamil bible image quotes