நியாயாதிபதிகள் 8 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 8:22 - Tamil bible image quotes