நியாயாதிபதிகள் 8 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.

நியாயாதிபதிகள் (Judges) 8:20 - Tamil bible image quotes