நியாயாதிபதிகள் 8 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது அவன்: அவர்கள் என் சகோதரரும் என் தாயின் பிள்ளைகளுமாயிருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால். உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,

நியாயாதிபதிகள் (Judges) 8:19 - Tamil bible image quotes