நியாயாதிபதிகள் 8 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான்.

நியாயாதிபதிகள் (Judges) 8:12 - Tamil bible image quotes