நியாயாதிபதிகள் 8 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது, எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடே பலத்த வாக்குவாதம்பண்ணினார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 8:1 - Tamil bible image quotes