நியாயாதிபதிகள் 6 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,

நியாயாதிபதிகள் (Judges) 6:34 - Tamil bible image quotes