நியாயாதிபதிகள் 6 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரர் யாவரும் ஏகமாய்க்கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 6:33 - Tamil bible image quotes