நியாயாதிபதிகள் 6 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 6:30 - Tamil bible image quotes