நியாயாதிபதிகள் 6 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.

நியாயாதிபதிகள் (Judges) 6:20 - Tamil bible image quotes