நியாயாதிபதிகள் 6 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 6:2 - Tamil bible image quotes