நியாயாதிபதிகள் 4 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,

நியாயாதிபதிகள் (Judges) 4:6 - Tamil bible image quotes