நியாயாதிபதிகள் 4 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப் பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலி மரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.

நியாயாதிபதிகள் (Judges) 4:11 - Tamil bible image quotes