நியாயாதிபதிகள் 3 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 3:8 - Tamil bible image quotes