நியாயாதிபதிகள் 3 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,

நியாயாதிபதிகள் (Judges) 3:7 - Tamil bible image quotes