நியாயாதிபதிகள் 3 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனோடேகூட மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து:

நியாயாதிபதிகள் (Judges) 3:27 - Tamil bible image quotes