நியாயாதிபதிகள் 3 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

அவர்கள் சலித்துப்போகுமட்டும் காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.

நியாயாதிபதிகள் (Judges) 3:25 - Tamil bible image quotes