நியாயாதிபதிகள் 21 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

ஆகையால் ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே தேவசந்நிதியிலே சாயங்காலமட்டும் இருந்து, சத்தமிட்டு, மிகவும் அழுது:

நியாயாதிபதிகள் (Judges) 21:2 - Tamil bible image quotes