நியாயாதிபதிகள் 2 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர் தங்கள்தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 2:6 - Tamil bible image quotes