நியாயாதிபதிகள் 2 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 2:4 - Tamil bible image quotes