நியாயாதிபதிகள் 19 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.

நியாயாதிபதிகள் (Judges) 19:29 - Tamil bible image quotes