நியாயாதிபதிகள் 19 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைதேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்க வந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.

நியாயாதிபதிகள் (Judges) 19:16 - Tamil bible image quotes