நியாயாதிபதிகள் 19 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள்மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.

நியாயாதிபதிகள் (Judges) 19:10 - Tamil bible image quotes