நியாயாதிபதிகள் 18 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான்.

நியாயாதிபதிகள் (Judges) 18:20 - Tamil bible image quotes