நியாயாதிபதிகள் 17 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டுபண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.

நியாயாதிபதிகள் (Judges) 17:5 - Tamil bible image quotes