நியாயாதிபதிகள் 16 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

ஜனங்கள் அவனைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 16:24 - Tamil bible image quotes