நியாயாதிபதிகள் 16 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 16:21 - Tamil bible image quotes