நியாயாதிபதிகள் 16 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.

நியாயாதிபதிகள் (Judges) 16:10 - Tamil bible image quotes