நியாயாதிபதிகள் 14 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 14:4 - Tamil bible image quotes