நியாயாதிபதிகள் 13 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 13:20 - Tamil bible image quotes