நியாயாதிபதிகள் 13 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார்.

நியாயாதிபதிகள் (Judges) 13:11 - Tamil bible image quotes