நியாயாதிபதிகள் 11 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்.

நியாயாதிபதிகள் (Judges) 11:39 - Tamil bible image quotes