நியாயாதிபதிகள் 11 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

நியாயாதிபதிகள் (Judges) 11:31 - Tamil bible image quotes