நியாயாதிபதிகள் 11 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 11:3 - Tamil bible image quotes