நியாயாதிபதிகள் 11 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.

நியாயாதிபதிகள் (Judges) 11:29 - Tamil bible image quotes