நியாயாதிபதிகள் 10 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,

நியாயாதிபதிகள் (Judges) 10:15 - Tamil bible image quotes