நியாயாதிபதிகள் 1 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

யூதாவின் புத்திரர் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதிலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 1:8 - Tamil bible image quotes