நியாயாதிபதிகள் 1 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களானார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 1:30 - Tamil bible image quotes