நியாயாதிபதிகள் 1 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 1:21 - Tamil bible image quotes