நியாயாதிபதிகள் 1 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம்பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 1:17 - Tamil bible image quotes