நியாயாதிபதிகள் 1 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.

நியாயாதிபதிகள் (Judges) 1:14 - Tamil bible image quotes