நியாயாதிபதிகள் 1 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத்அர்பா என்று பேர்.

நியாயாதிபதிகள் (Judges) 1:10 - Tamil bible image quotes