யோசுவா 8 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்.

யோசுவா (Joshua) 8:34 - Tamil bible image quotes