யோசுவா 10 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.

யோசுவா (Joshua) 10:35 - Tamil bible image quotes