யோசுவா 10 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.

யோசுவா (Joshua) 10:21 - Tamil bible image quotes