ஆதியாகமம் 8 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

ஆதியாகமம் (Genesis) 8:22 - Tamil bible image quotes