ஆதியாகமம் 8 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

ஆதியாகமம் (Genesis) 8:1 - Tamil bible image quotes